Saturday, November 3, 2012

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்  ஜீயர் திருவடிகளே சரணம் 

                                                      
                                      திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்  

நான்முகனை  நாராயணன் படைத்தான்
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின்  நீர்தேர்ந்து
                                 
                                                  (நான்முகன் திருவந்தாதி -1)